(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, பொலன்னறுவை மேற்குத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக் கடிதத்தை மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுக்கொண்டார்.