பொலிஸாரின் தன்னிச்சையான நடவடிக்கைகளினால் மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளினால்  மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படும் நிலைமையை அவதானித்துள்ளோம் என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.