காலி கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர் ஜெயனந்தா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் தடுப்பு பிரிவினரை சந்திக்க வருமாறு 2 முறை அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை.
இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் ஜெயனந்தா வர்ணவீராவை 2 ஆண்டுகள் பணி இடைநீக்கம் செய்துள்ளது.