
மாத்தறை சிறைச்சாலை மோதல் நீடிப்பு – பொலிசார் கண்ணீர்ப் புகை தாக்குதல்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்ந்ததால், கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படை வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.