வாகன நெரிசல் தற்போது நீங்கியுள்ளது

தெற்கு அதிவேக பாதையில் ஏற்பட்ட வாகன நெரிசல் தற்போது நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் வழமை போல் இந்த பாதையில் பயணிக்கலாம் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது