பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது அவருடன் வருகை தந்திருந்த பாகிஸ்தான் பிரதமரின் மனைவி திருமதி கல்சூம் நவாஸ் ஷெரீப் அவர்கள் லக்சல காட்சியறைக்கு நேற்று காலை விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது லக்சல தலைவர் டாக்டர் எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாயில் அவர்களினால் நினைவுச் சின்னம் ஒன்றும் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

