கட்டாரில் இருந்து இன்று காலை இலங்கை வந்த விமானத்தில் இவர் வந்துள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 48 வயதுடையவரெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவரிடம் இருந்து 200 கிராம் நிறையுடைய 2 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரொயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(riz)