தென் ஆப்பிரிக்காவில் குளிர்சாதன பெட்டியினுல் மூச்சுத்திணறி 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்துள்ள குழந்தைகள் 3 வயதிற்கும் 7 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் விளையாடுவதற்காக குளிர்சாதன பெட்டியினுள் சென்றுள்ள நிலையில் ,குளிர்சாதன பெட்டி திடீரென செயல் இழந்துள்ளதினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடமொன்று தெரிவித்தது.
பல மணித்தியாலங்களுக்கு பின்னர் குறித்த குழந்தைகளை தேடும் பொழுது குழந்தைகள் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர்.