புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படமாட்டாது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இடம்பெற மாட்டாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான பேச்சுவாத்தையை பிற்போட்டமை மூலம் இது உறுதியாவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.