ரவ்டித்தனம் செய்த பிக்குகளை அடித்து நொறுக்கியது போலிஸ்

ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தையடுத்து ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் முன் அண்மையில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதன்போது பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

அச்சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட படங்கள் சில

bbs-attack-police peku peku02