ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தையடுத்து ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் முன் அண்மையில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதன்போது பிக்குகள் சிலர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.
மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம் இன்று(24) பாராளுமன்றத்தில் இடம்பெறுவதில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாக பாராளுமன்ற தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த அறிக்கையில்…
நல்லாட்சியின் பிரதி அமைச்சர் ஒருவர் விரைவில் கைதாவார் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு குழுவினரால் இவர் விரைவில் கைதாவார்…