சிசிலியா தொடர்ந்தும் விளக்கமறியலில்

கோல்டன் கீ நிறுவனத்தின் பணிப்பாளரர்களில் ஒருவரான சிசிலியா கொத்தலாவல, எதிர்வரும் 23ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவருடைய வைத்திய அறிக்கையை பரிசோதித்த, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அவரை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் கட்டளையிட்டார்.