தகவலறியும் சட்டமூலம் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றில்

தகவலறியும் சட்ட மூலம் எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனை ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.