முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலை உடற்பயிற்சி செய்யும் நேரங்களில் வயலில் இறங்கி நெற்கதிர்களை வெட்டுவது மற்றும் விவசாயிகளை சந்திப்பது உள்ளிட்ட படங்கள் சமூக வலைதளத்தில் உலாவருவதை காணக்கூடியதாகவுள்ளது.
தீவிரவாத அமைப்புக்களான ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்கைதா பேன்றவற்றுக்கு நிதி கடைக்கும் வழிமுறைகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்த அமைப்புகளுக்கு எவ்வாறு நிதி கிடைக்கினறது என்ற கேள்வி நீண்ட…
ஆரண்யா பூய் பதும்தோங் எனும் இப் பெண் தொலைக்காட்சி நடிகையாவார். 45 வயதாகியும் இன்னும் இவர் கன்னியாகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் திருமணம் செய்துகொள்ள விரும்பும்…