க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை மறுதினம் வெளியிடப்படவுள்ளது.

இலங்கை பரீட்சை திணைக்களம் இந்த தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை 20ம் திகதி அல்லது நாளை மறுதினம் 21ம் திகதி வெளியிடப்படவுள்ளது.

.