மரபணு கோளாறினால் ஏற்படும் Harlequin – type ichthyosis எனப்படும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக் குழந்தைகள் இருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த குழந்தைகள் மஹியங்கனை , ஒருபேதிவெவ பிரதேசத்தைச் சேர்ந்த்தில் வசிப்பதாகவும், குழந்தைகளின் பெற்றோர்கள் கூலி வேலை செய்தே குழந்தைகளை பராமரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு பெரும் தொகை பணம் தேவைப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்


