வவுனியாவில் ஆட்டைக் கடித்த நாயை கொன்று தூக்கில் தொங்கவிட்ட நபர்!

வவு­னியா மகா­றம்­பைக்­குளம் வீட்­டுத்­திட்டம் பகு­தியில் ஆடு ஒன்றைக் கடித்த குற்­றத்­திற்­காக நபர் ஒருவர்  நாய் ஒன்றை அடித்துக் கொலை செய்து காலை­யி­லி­ருந்து அடுத்­தநாள் காலை வரை தூக்கில் தொங்­க­விட்ட சம்­பவம் ஒன்று நடைபெற்­றுள்­ளது