இலங்கை, அதன் கடன் செலவுகளை குறைக்கவும் மற்றும் நிதி நிலைமைகளை மேம்படுத்தவும் சர்வதேச நாணய நிதியம் 1.5 பில்லியன் டொலரை, ஜூன் மாதம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பில் இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஓர் உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.