வண.சோபித தேரரினது மரணம் குறித்து விசாரிக்க விசேட குழு

கடந்த வருடம் காலமான, வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தலைமையிலான ஐவரடங்கிய குழு, கொழும்பு பிரதான நீதவானினால் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினில்; டாக்டர் அஜித் தென்னகோன், டாக்டர் குமுதினி ரணதுங்க, டாக்டர் நிமாலி பெர்னாண்டோ மற்றும் டாக்டர் இரேஷ் விஜயமன்ன ஆகியோரேஅடங்குவர்.

 

(rizmira)