நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக, மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அப்பகுதிகளுக்கு, மின்விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு அறிவித்துள்ளது.