பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் பிணை மனுவை ஜூன் 15ஆம் திகதி பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பசில் ராஜபக்ஷவின் பிணை மனு ஜூன் 15 பரிசீலிக்க தீர்மானம்