நாளைய தினம் அனைத்து பாடசாலைகளும் விடுமுறை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளையதினம்(20) மூடப்படும் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.