தஞ்சமடைந்துள்ள கர்ப்பிணிகளுக்கு அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு செல்லுமாறு கோரிக்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாடாசாலைகளில் தஞ்சமடைந்துள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு  செல்லுமாறு சுகாதார சேவைகளுக்கான பிரதான பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் பாலித மகீபால தெரிவித்துள்ளார்.