பேஸ்லைன் வீதி அருகாமையில் தற்போது பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் சேகரிக்கும் நடவடிக்கையினாலேயே குறித்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அதனால், பயணிகளுக்கு மாற்று பாதைகளை உபோயோகிக்குமாறும் பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.