விசேட விசாரணை

மலையக மார்க்கத்தின் வட்டகொட ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.