நேற்றைய தினத்தில் கொழும்பு பங்கு சந்தையில் மொத்த பணப்புரள்வு 390 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் அனைத்து பங்கு விலைசுட்டெண் 2.12 ஆல் உயர்வடைந்து 6526.12 ஆக பதிவாகியுள்ளது.
எஸ் என் பீ ஸ்ரீலங்க விலை சுட்டெண் 1.37 ஆல் சரிவடைந்து 3423.12 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.