முழு நேர பயிற்சியாளராக இருக்க தான் இன்னும் திறமைப்படவில்லை என முன்னாள் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ‘மும்பை மிரர்’ பத்திரிகைக்கு…
பிரபல ஓட்ட வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க தாக்குதல் சம்பவம் ஒன்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வீட்டில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தினால் சுசந்திகா…
இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் நாடு திரும்பியுள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சுற்றுத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையில் இவர்…