STF தலைமை அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய, விசேட அதிரடிப்படையின் (எஸ்.டி.எவ்) தலைமை அதிகாரியான ரஞ்சித் பெரேராவுக்கு எதிராக, பொலிஸ் மா அதிபர், ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபரி அஜித் ரோஹன தெரிவித்தார்.