நேற்றைய தினம் (19) கொண்டாடப்பட்ட பொசன் போயா தினத்தினை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிதுல்பவ்வ புனித பூமியில் சீல் வாங்கியுள்ளார்.
இதனை முன்னிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விரதம் இருந்து தியான வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இவர் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சித்துல்பவ்வ விகாரையில் தமது வேண்டுதலை மேற்கொண்டிருந்தார்.
அதில் நாமல் மத வழிபாடுகளில் இருக்கும் போது,

