துருக்கியின் மிகப் பெரிய விமான நிலையமாக கருதப்படும் இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இரட்டை குண்டுத் தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ளதாகவும், 147 பேர் காயமடைந்துமுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான நிலையத்தில் உள்ள எக்ஸ்-ரே செக்யூரிட்டி அறை பகுதியில் இந்த குண்டு வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிப் பிரயோக சப்தங்களும் கேட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
[youtube url=”https://www.youtube.com/watch?v=cLo6jYwirc4″ width=”560″ height=”315″]
[youtube url=”https://www.youtube.com/watch?v=eUnsAPC7jSM” width=”560″ height=”315″]