முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செல்வாக்கில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்கும் வகையில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் இன்று கட்சிக்கான 41 புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று காலை கையளித்துள்ளதாக கட்சித் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.