தெற்கு அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க அதிவேக வீதி ஆகியவற்றின் உரிமை தனக்கும் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் குறித்த அதிவேக பாதையானது நிர்மாணிக்கும் போது தனது பெயர் பலகையினை கழற்றி இருந்ததாகவும் இன்னும் கூறப்படுகின்றது.
குறித்த உரையின் ஒலிப்பதிவினை கேட்க,
https://soundcloud.com/nethfmradio/chandrika-30



