பி.பீ. ஜயசுந்தர, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் ஆஜர்..

திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு, சற்றுமுன்னர் சமுகமளித்துள்ளார்.