பாணந்துறை கடலில் நீராடச் சென்ற இருவர் பலி, இருவர் மாயம்…

பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்களில் இருவர், நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காணாமற்போயுள்ளனர்.

காணாமற்போன இருவரையும் தேடும் பணிகளில், கடற்படையினர் மும்முரமாய் ஈடுபட்டுள்ளனர்.