பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியீடு.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் பிரகாரம், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளி இன்று(20) வெளியாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.