நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வற் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள விசேட மனுவை ஒக்டோபர் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம், நேற்று(10) தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உள்ளிட்ட நால்வர் மேற்குறித்த இந்த மனுவை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.