முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மல்வானையில் உள்ள 16 ஏக்கர் காணியை ஏல விற்பனை செய்யுமாறு பூகொடை நீதிமன்றம் இன்று(14) உத்தரவிட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமான காணியினை ஏல விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவு.