அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் அண்மையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட நடனப்போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்ற மன்/பெரியமடு ம.வி மாணவிகளை சான்றிதழ் வழங்கி கௌரவித்தபோது.
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களினதும் வாகனங்கள் மற்றும் அலைபேசிகளை, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துக்கு…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக மரபுரிமை வனப்பகுதியான சிங்கராஜ வனத்தின் எல்லையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ…
கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை பகுதியின் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்தை சந்தி வரையான ஒரு பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இன்று(06) முதல் எதிர்வரும் 9…