ஸ்ரீ.டெலிகொம் நிறுவனத்தின் கோபுரத்தில் ஏறி இருவர் போராட்டத்தில்…

மேன்பவர் பணியாளர்கள் இருவர் கொழும்பு – கோட்டை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாம் உட்பட அனைத்து மேன்பவர் பணியாளர்களையும் நிரந்தர பணியாளராக மாற்றக் கோரியே குறித்த இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.