கொழும்பு – நகர மண்டபப் பகுதியில் கடும் வாகன நெரிசல்.

வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களால் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – நகர மண்டபப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.