லசந்த கொலை – தற்கொலை செய்து கொண்ட சந்தேகநபரின் சடலத்தினை தோண்டியெடுக்க தீர்மானம்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை – தற்கொலை செய்து கொண்ட இராணுவப் புலனாய்வு அதிகாரியின் உடலினை தோண்டியெடுக்க கல்கிஸ்சை நீதிமன்றம் உத்தரவு..