விமல் வீரவன்ச நிதி மோசடி விசாரனைப் பிரிவில் ஆஜர்.

வாக்குமூலமொன்றினை பதிவு செய்வதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச நிதி மோசடி விசாரனைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.