பாரிய அளவிலான போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கைகள் யாவையும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்குமாறு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவினால், பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் முற்றுகை நடவடிக்கைகள் STF வசம் கையளிப்பு.