முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.
ஜோன்ஸ்டன் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்.