கொள்ளுப்பிட்டியில் பாரியளவிலான தூதரகம் ஒன்றை அமைக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இப்புதிய அமெரிக்க தூதரகம் தற்பொழுதுள்ள தூதுவர் காரியாலயத்துடன் இணைந்ததாக காணப்படுவதோடு, இதில் அமெரிக்க கடற்படையின் நீர் மூழ்கி வீரர்களுக்கான இருப்பிடமும் அமையவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.