ஜெனீவாவில் இலங்கையின் பேச்சு

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெனீவாவில் 29வது மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று வரும் இந்நிலையில், அதற்கு சமாந்தரமாக இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பல்வேறு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக செயற்பாட்டு அமைப்புகளால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.