தன்னை அவதூறு படுத்தியமைக்காக, பேராசிரியர் சரத் வீரசூரியவிடம், 1,000 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழக்குமாறு கோரி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
ரூ. 1,000 மில்லியன் நட்டஈடு கோரி பாதுகாப்பு செயலாளர் கடிதம்…