எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மழை பெய்யும் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.