அரசின் புத்தாண்டுப் பரிசாக மாணவர்களுக்கு காப்புறுதி..

பாடசாலை மாணவர்களுக்கு வருடாந்தம் 2 இலட்சம் ரூபாவுக்கான காப்புறுதித் திட்டம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புத்தாண்டுப் பரிசாக இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

45 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு இக்காப்புறுதித் திட்டம் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.