எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை..

பெரும்பாலும் எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைகள் கிடைக்கப்பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி, கல்ஒலுவ, தொடங்வல பிரதேசத்தில் மகாவலி ஆற்றுக்குக் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலத்தை இன்று(06)  காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.