அவன்காட் தலைவர், நிஷாங்க சேனாதிபதி ம ற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகிய இருவருக்கும், கொழும்பு பிரதான நீதவானினால், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விருவருக்கும் எதிராக 35.5 மில்லியன் ரூபாய், இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.